ப.சிதம்பரத்தின் மரியாதையை கெடுக்க சி.பி.ஐ மூலம் பாஜக அரசு செயல்படுவதாக கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: ப.சிதம்பரத்தின் மரியாதையை கெடுக்க வேண்டும் என்பதற்காக சி.பி.ஐ மூலம் பாஜக அரசு செயல்படுவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார். வேண்டுமென்றே ப.சிதம்பரம் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று சி.பி.ஐ அதிகாரிகள் நோட்டீஸ்  ஒட்டியுள்ளனர் என்றும் கூறினார்.

Related Stories: