செம்பட்டிவிடுதி அருகே தனியார் கிடங்கில் 12,500 நெல் மூட்டைகள் மாயம்: போலீசார் வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: செம்பட்டிவிடுதி அருகே தனியார் கிடங்கில் இருந்த 12,500 நெல் மூட்டைகள் மாயம் என புகார் எழுந்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் விவசாயிகளிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நெல் மூட்டைகள் என புகாரை தொடர்ந்து மேலாளர் ரமேஷ்குமார், பொறுப்பாளர் முருகப்பா, விஜயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: