தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்ர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என குமாரபாளையத்தில் அமைச்சர் பேட்டியளித்துள்ளார். நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்னும் ஒருவாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் உணவு அமைச்சர் கூறினார்.

Related Stories: