கரூர் அருகே கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் வீரமலை குடும்பத்துக்கு அரசு வேலை தர வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் வீரமலை குடும்பத்துக்கு அரசு வேலை தர வேண்டும் எம தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குளம் ஆக்கிரமித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததால் வீரமலை, அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: