இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை : இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். சிறப்பு முகாமுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சத்ய பிரதா சாஹு கூறினார்.

Related Stories: