அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அத்திவரதர் கோவிலில் அன்னதானம் வழங்க பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: