சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நெல்லையுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும்: வைகோ பேச்சு

சென்னை: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நெல்லையுடன் இருக்கும் வகையில் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என ம.தி.மு.க. தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்ட மக்கள் 90% பேர் நெல்லை மாவட்டத்திலேயே நீடிக்க விருப்பம் கொண்டுள்ளனர்.

Related Stories: