வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை : வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.  அனல் மின் நிலையத்தின் 2-வது அலகில் 30 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: