திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது... மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  குற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மேலும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் உமா மகேஸ்வரியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: