குற்றால அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் ஆனந்தம்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் தண்ணீர் ஆர்பரித்து  கொட்டுகிறது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Related Stories: