தென்காசி : தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.