80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் காகித வடிவில் வருமானவரி கணக்கு தாக்கல்

சென்னை : 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் காகித வடிவில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சென்னையில் வருமானவரித்துறை ஆணையர் ரங்கராஜ் பேட்டி அளித்தார். தனிநபர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும்  வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வருபவர்கள் சேவை மையத்தின் உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: