புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்: திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

சென்னை: புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்,வரவேற்கிறேன் என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் பள்ளிகளின் தரம், இன்னும் அதிகமாக உயர்த்தபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: