வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2வது பிரிவில் உள்ள கொதிகலன் பழுதானதால் கடந்த 20ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Related Stories: