முதல்வர் எடப்பாடியுடன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தலைமைச் செயலகத்தில் சந்திப்பு

சென்னை: சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சந்தித்து பேசினார். டி.டி.வி. தினகரன் ஆதரவாளராக இருந்த எம்.எல்.ஏ. பிரபு முதல்வரை சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: