உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்துமாறு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்துமாறு சட்டமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். 3 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை என்று குற்றசாட்டியுள்ளனர்.

Related Stories: