மக்காசோள விவசாயிகளுக்கு 186.25 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மக்காசோள பயிரில் புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு, ரூ 186.25 கோடி இழப்பீட்டு தொகையை 4 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புழு தாக்கியதால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: