அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பொறுப்பு பதிவாளராக பணியாற்றிய குமாரின் பதிவிக்கலாம் முடிவடைந்ததால் கருணாமூர்த்தியை நியமனம் செய்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: