ராஜராஜ சோழன் குறித்த அவதூறு பேச்சு: பா.ரஞ்சித் முன்ஜாமீன் மனு நாளை மீண்டும் விசாரணை

மதுரை: ராஜராஜ சோழனை அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் பா.ரஞ்சித் முன்ஜாமீன் கோரிய மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித் மீதான விசாரணையை ஐகோர்ட் கிளை நாளைக்கு ஒத்திவைத்தது.

Related Stories: