வேலூர் அருகே தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

வேலூர்: வேலூர் கிருஷ்ணாபுரத்தில் தண்ணீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களுடன் பொன்னேரி சாலையில் திரண்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

Related Stories: