7 துறைகளில் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி

சென்னை : 7 துறைகளுக்கான திட்டங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிதித்துறை, கூட்டுறவுத் துறை, ஊராகவளர்ச்சி துறை, கால்நடை துறை உள்ளிட்ட 7 துறைகளில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: