தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகையில் இடி மின்னலுடன் மழை பெய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Related Stories: