தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார்: கனிமொழி பேட்டி

சென்னை: தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசுடன் இணைந்து செயல்பட தயார் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் பிரச்சனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: