செங்கல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமாகின என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories: