தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிச்சாமி

தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். பல்வேறு நிகழ்வுகளில் இறந்த 19 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி ஆழ்ந்த இறங்கல், அனுதாபமும் தெரிவித்தார்.

Related Stories: