தமிழகத்தில் நிலவும் வறட்சியால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் நிலவும் வறட்சியால் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தக்காளி ரூ. 40, வெங்காயம் ரூ.21, கத்திரிக்காய் ரூ.35, அவரைக்காய் ரூ.60 க்கு விற்பனையாகிறது.

Related Stories: