போரூர் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை

சென்னை: போரூர் அடுத்த தெள்ளியார் அகரத்தில் 2 வயது மகனை கொலை செய்து தாய் தற்கொலை செய்து கொண்டார். மகன் சக்திவேலுக்கு பேசும் திறனும், கேட்கும் திறனும் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அஸ்வினி மகனை கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: