சென்னை: கல்லூரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேஸ்வரன் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: கடந்த 8.9.2018ம் அன்று கவர்னர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அறிவுரை வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களிடையே ராகிங் நடக்காதவாறு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி செயல்பட வேண்டும். இதனால் கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்: ராகிங் நடைபெறுவதற்கு முன்பே எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.