ராட்டின விபத்தை அடுத்து பூந்தமல்லி குயிண்ட்ஸ்லேண்ட் பொழுதுப்போக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவு

சென்னை : கடந்த 18ம் தேதி ராட்டினம் விபத்துக்குள்ளானதையடுத்து சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.மறு உத்தரவு வரும்வரை குயின்ஸ்லாண்டை மூடி வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: