இந்தியா பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க தடை கோரும் மசோதா இன்று தாக்கல் Jun 21, 2019 பெண்கள் சபரிமலை கோவில் டெல்லி : சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை கோரும் வகையிலான தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.கேரளாவை சேர்ந்த புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேமச்சந்திரன் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி