அடையாறு காந்தி நகரில் தனியார் தொண்டு நிறுவன அலுவகத்தில் உள்ள மாதா சிலையை மர்மநபர்கள் சேதம்

சென்னை: அடையாறு காந்தி நகரில் தனியார் தொண்டு நிறுவன அலுவகத்தில் உள்ள மாதா சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: