ஆவடி நகராட்சி மட்டும்தான் மாநகராட்சியாக அறிவிப்பு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்

சென்னை: ஆவடி நகராட்சி மட்டும்தான் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஆவடி மாநகராட்சியுடன் மற்ற பகுதிகளை இணைத்தால் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: