ஆவடி மாநகராட்சிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை:  ஆவடி மாநகராட்சிக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.  ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்கும் முடிவு உடனே அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சி ஆவடி ஆகும்.

Related Stories: