மாநகராட்சியாக மாறும் ஆவடி: தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடியை மாநகராட்சியாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆவடியின் சிறப்புகள்: ஆவடியில் ராணுவ தளவாட ஆலை,ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை உள்ளன.

Related Stories: