கல்லூரியில் சீட் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை

கடலூர் : சிதம்பரத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவி கார்த்திகா(19) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எந்த கல்லூரியிலும் சீட் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: