திண்டுக்கல்லில் வழக்கறிஞரை தாக்கிய ஆய்வாளர் வசந்தி : காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தியாகுவை ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: