மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இருவர் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்ற வெங்கடேன் என்பவர் மற்றும் அவரது மகள் கவுசிகா இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: