குற்றம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு Jun 16, 2019 பள்ளி தண்டு நகைகள் அரசாங்க பள்ளி ஆசிரியர் உளுந்தூர்பேட்டை உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை துர்கா நகரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை திருட்டு நடந்துள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 சவரன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
பணப்பட்டுவாடா மோதலில் சொந்த கட்சி பிரமுகருக்கு வெட்டு: பாஜ மாவட்ட தலைவர் உள்பட 3 பேர் கைது: 9 பேருக்கு வலை
மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்
நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை
சென்னை திருவான்மியூரில் வீட்டில் தனியாக இருந்த பொன்னி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!!
ஆபாச படம் எடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த யூடியூப் சாமியாருக்கு வலை: பரிகாரம் தேடி சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல்; பாஜ பிரமுகருக்கு சரமாரி வெட்டு: மாவட்ட தலைவர், செயலாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு
சென்னையில் தொடரும் சம்பவங்கள் நடைபயிற்சி சென்ற தம்பதியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது: பெண் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை