போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி வல்லரசுவின் உடல் அவரின் தாயாரிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி வல்லரசுவின் உடல் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்ததை அடுத்து அவரின் தாயாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: