கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெறுவது குறித்து முதல்வர், பிரதமரிடம் பேசினாரா?: ஜி.ராமகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு உரிய நிவாரணமும், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெறுவது குறித்தும் முதல்வர், பிரதமரிடம் பேசினாரா? என ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி என்ன பதிலளித்தார் என்பதையும் முதல்வர், மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: