சுட்டுக்கொல்லப்பட்ட வல்லரசுவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

சென்னை : சென்னை மாதவரத்தில் ரவுடி வல்லரசு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வல்லரசுவின் குடும்பத்தினர், உறவினர்களிடம் பொன்னேரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் விஜயலக்ஷ்மி விசாரணை நடத்தி வருகிறார்.  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரவுடி வல்லரசுவின் உடலை பார்வையிட்டு மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: