கூடங்குளத்தில் மக்களின் கருத்துக்கேட்ட பின்பே அணுக்கழிவு மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கருப்பண்ணன்

சென்னை: கூடங்குளத்தில் மக்களின் கருத்துக்கேட்ட பின்பே அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும், அமைச்சர் கருப்பண்ணன் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: