அனைத்து பல்கலை., கல்லூரிகள், பேராசிரியர்கள் விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை., கல்லூரிகள், பேராசிரியர்கள் விவரங்களை அரசிடம் ஒப்படைக்க உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories: