காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே நத்தம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த மேலும் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.