திருவள்ளூர் அருகே காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: மீஞ்சூரை அடுத்த கவுண்டர் பாளையம் பகுதியில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கவுண்டர் பாளையம், பள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: