குற்றம் சமூக வலைதளத்தில் தவறான தகவல்: நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை Jun 11, 2019 தற்கொலை நெய்வேலி நெய்வேலி: நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட பிரேம்குமாரை கைதுசெய்ய 4 தனிப்படைகள் அமைத்து கடலூர் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு