கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? உயர்நீதிமன்றம்

சென்னை: கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விபத்தில் மரணத்தை ஏற்படுத்துபவர்களின் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தும் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 

Related Stories: