பள்ளிபாளையம் அரசுப் பள்ளியில் மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்து தவறாக வீடியோ எடுத்ததாக கூறி பள்ளியை உறவினர்கள் முற்றுகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசுப் பள்ளியில் மாணவிகளின் சீருடைகளை கத்தியால் கிழித்து தவறாக வீடியோ எடுத்ததாக கூறி பள்ளியை உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும்  மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற 4 பேர் கொண்ட முகமூடி கும்பலை கைது செய்ய கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: