புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன்: நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க மாட்டேன் என அம்மாநிலத்தின் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: