சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்: காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை: சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: