வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் 1,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லவில்லை.

Related Stories: